சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.


புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.