thalaivan

thalaivan

வியாழன், 24 மார்ச், 2011

கடற்கரும்புலிகள் கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன் மற்றும் கப்டன் வானதி ஆகியோரின் 14 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் எதிரியுடன் களமாடத்துடித்த கடற்கரும்புலிகள்.
கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன் , கப்டன் வானதி ஆகிய எங்கள் வீரவேங்கைகள்  எங்கள் தலைவனின்  வழிகாட்டலில் 24.03.1997 அன்று எதிரியின் கடற்கலம் ஒன்று முல்லைத்தீவை நோக்கி வந்த அந்த கடற்கலத்தை தாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

எதிரியின் கடற்கலத்தை எதிர்பார்த்து கடற் புலிகளுடன் காத்திருந்து கடலில் சண்டையிட்டு எதிரியின் கடற்கலத்தை சேதமாக்கி தமிழீழ வீரத்தின் வரலாற்று சொந்தமாக வீரமரணம் அடைந்தார்கள்.


மேயர் நாவலன் 

கப்டன் வானதி 

மேயர் தமிழ்மாறன் 

கப்டன் கலைவள்ளி
இந்த மாவீரச் செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget