thalaivan

thalaivan

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஆனந்தபுர சமரில் வீரச்சாவடைந்த தளபதிகள், போராளிகளின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காக 04.04.2009 அன்று ஆனந்தபுரத்திலே எதிரியுடன் களமாடி வீழ்ந்த தமிழின தளபதிகள் ஆன பிரிகேடியர்​ தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர்​ விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர்​ மணிவண்ணன் மற்றும் அந்த சமரில் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

பிரிகேடியர்​ தீபன்
பிரிகேடியர்​ மணிவண்ணன்
பிரிகேடியர்​ விதுசா
 பிரிகேடியர் துர்க்கா
லெப் கேணல் கில்மன்

பிரிகேடியர் ஆதவன்/கடாபி


இந்த வீரமறவர்களின் வரலாறு எம் இனத்தின் ஒவ்வொரு தலைமுறையும் படிக்க தவறோம் தேசத்தின் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த எங்கள் மாவீர செல்வங்களுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget