thalaivan

thalaivan

வியாழன், 3 நவம்பர், 2011

கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் நினைவு நாள் இன்றாகும். 
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரத்தமிழிச்சிக்கு எங்கள் வீர வணக்கங்கள். 


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரத் தமிழிச்சிக்கும் இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget