thalaivan

thalaivan

சனி, 5 நவம்பர், 2011

கரும்புலிகள் மேஜர் அருளன் – மேஜர் சசியின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன் மற்றும் மேஜர் சசி ஆகியோரின்  நினைவு நாள் இன்றாகும்





மேஜர் அருளன், மேஜர் சசி உயிராயுதங்களிலிருந்து
காணொளி.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget