thalaivan

thalaivan

வெள்ளி, 25 மே, 2012

கரும்புலி மேஜர் சதாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் சதா
மாணிக்கம் கனகாம்பிகை
தமிழீழம் (முல்லைத்தீவு மாவட்டம்)
தாய் மடியில் - 14.01.1976 
மண் மடியில் - 25.05.2000 

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ் – மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்ட கரும்புலி மேயர் சதாவின் வீர வணக்க நாள் இன்றாகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget