thalaivan

thalaivan

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

08-09-2008 அன்று வீரச்சாவடைந்த 4 மாவீர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி 08-09-2008 அன்று வீரச்சாவடைந்த
மேஜர் தமிழ்ச்சுடர் யாழ் மாவட்டம், லெப் புதியவன்/நிமலன், திருமலை மாவட்டம், லெப் பசுமதி/செந்நிலா கிளிநொச்சி மாவட்டம், லெப் நிலாமகள் கிளிநொச்சி மாவட்டம்  ஆகிய 4 மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget