thalaivan

thalaivan

புதன், 16 பிப்ரவரி, 2011

படையினருடனான நேரடி மோதலில் 17.02.2008 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் எம் மக்களின் விடுதலைக்காகவும் பல களமுனைகளில் எதிரியுடன் போராடி மடிந்த லெப்டினன்ட் கேணல் தவம்/தவா, மேயர் புகழ்மாறன் மற்றும் லெப்டினன்ட் அகிலன்  ஆகிய வீர மறவர்களின் நினைவு நாள் (17.02.2008) இன்றாகும்.

இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் இந்த வீரமறவர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

லெப்டினன்ட் கேணல் தவம்/தவா

மேயர் புகழ்மாறன்

லெப்டினன்ட் அகிலன்

தமிழீழ தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget