thalaivan

thalaivan

வியாழன், 30 ஜூன், 2011

எழுந்து பார் நாளை மலரும் ஈழம்!

மண்ணை மண்ணை தாயக மண்ணை 
மீட்க வந்தோம் நண்பா ! 
உன்னை உன்னை காக்க உலகில்
பிறந்தோம், நண்பா !

அன்னை அன்னை தாயக அன்னை 
ஆழ நின்றோம் நண்பா ! 
இல்லை இல்லை நீக்கவில்லை 
சொல்லி அடித்தோம் நண்பா !

தாயகத்தின் விழி இன்னும் தூங்கவில்லை ! 
தமிழீழத்தின் விதி இன்னும் மாறவில்லை !
தரணியெல்லம் போற்றிடுவோம்
தாகத்தில் நீ தமிழனாய் நின்று
தாயத்தமிழீழம் நமதென்று
பறை சாற்றிடுவோம், நண்பா !

காயத்தின் வலி இன்னும் மறையவில்லை ! 
களத்தின் வழி இன்னும் திறக்கவில்லை !
காலமெல்லாம் மாற்றிடுவோம்
கண்ணீரில் நீ இரத்தமாய் வென்று
தாய்த்தமிழீழம் நமதென்று
மலரச் செய்திடுவோம் நண்பா !

நன்றி இளம்கவி சானியா

Image Hosted by ImageShack.us




செவ்வாய், 28 ஜூன், 2011

தமிழீழ உந்துருளி படையணியின் ஆல்பம்.



வீழ்வது தோல்வி அல்ல!!! 
வீழ்ந்து கிடப்பதே தோல்வி!!! 

































































எழடா தமிழா தமிழ் மானம் காக்க புலியாய்!!!

Image Hosted by ImageShack.us


Get this widget