thalaivan

thalaivan

ஞாயிறு, 27 மே, 2012

முல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காவும் முல்லை கடற்பரப்பில் எதிரியுடன் களமாடி கொண்டிருந்த வேளையில் 27:05:1997 அன்று தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவடைந்த மேயர் வினோதா, மேயர் அரசப்பன், மேயர் அன்பு, கப்டன் சுதாகர், கப்டன் சித்தா, கப்டன் அருளரசன், மேயர் வலம்புரி, மேயர் சந்திரா மற்றும் மேயர் இளமகன் ஆகிய ஒன்பது கடற் கரும்புலிகளின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்...











தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி எங்கள் வீழ்ந்த மாவீர செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் மற்றும் இதே நாள் வீராச்சாவடைந்த ஏனைய மாவீர செல்வங்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget