தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 22.12.1990 அன்று போராடி வீரச்சாவடைந்த குடத்தனை வடக்கை சேர்ந்த வீரவேங்கை ரதிகலா அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக